Tue. May 13th, 2025

அ தி மு க

திருப்பத்தூரில் மட்டும் 14 இடங்களில் அதிரடி சோதனை; கே.சி.வீரமணி மற்றும் உறவினர்கள், பினாமிகளுக்கு சொந்தமான இடங்களும் தப்பவில்லை..

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வரும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி வீடு, திரையரங்குகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. கே.சி வீரமணிக்கு...

பாமகவுக்குத்தான் இழப்பு – ஜெயக்குமார் காட்டம்..

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் பாமகவுக்குத்தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. செய்தியாளர்களிடம் இன்று அவர்...

நீட் தேர்வு: தற்கொலை முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது- எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். வேண்டுகோள்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரைச் சேர்ந்த சிவக்குமார்- ரேவதி ஆகிய தம்பதியரின் மகனான, மாணவன் தனுஷ், நீட்...

பாரதியார் நினைவு நூற்றாண்டு அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். நன்றி…

பாரதியார் நினைவு நூற்றாண்டு நிகழ்வையொட்டி தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை வரவேற்றுள்ள...

பேரவைத்தலைவர்-எதிர்க்கட்சித்தலைவர் இடையே கடும் வாக்குவாதம்; அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்……

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக...

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.. இரங்கல் அறிக்கை..

அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...

பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வரவேற்பு…

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில்...

உள்ளாட்சித் தேர்தல்;அதிமுக விறுவிறு….

செங்கல்பட்டு, திருப்பத்தூர், தென்காசி உள்பட புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.. இதனையொட்டி ஆளும் கட்சியான...