Fri. Apr 18th, 2025

Month: May 2022

கோட்டகோமா போராட்டத்திற்கு தடையில்லை; இலங்கை பிரதமர் ரணில் பச்சைக்கொடி….

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்ரமசிங்கே, கொழும்பு நகரில் ஒன்று திரண்டு போராடி வரும் மக்களை தொந்தரவு...

“திமுக என்றாலே அராஜகம்; மாறாதையா மாறாது திமுக குணம் மாறாது”- செல்லூர் ராஜு காட்டம்…

திமுக என்றாலே அராஜகம்தான் என்று கூறும் போது எம்ஜிஆர் திரைப்பட பாடலான மாறாதையா மாறாது திமுகவின் குணம் மாறாது என்று...

கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகும் அரசு அறிவிப்புகள்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயரைத் தேடி தரும் ஆட்சியாளர்கள்…..

ஆம்பூரில் மே 13 முதல் 15 ஆம் தேதி வரை 3 நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்ற அறிவிப்புக்கு...

நூல் விலை ஏற்றத்தை குறைக்க இபிஎஸ் வலியுறுத்தல்; சேலத்தில் களைகட்டிய எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா…

அதிமுக முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 68 வது பிறந்தநாளை சேலத்தில்...

வேளாண் பாதுகாப்பு மண்டலத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை: முதல்வர் திட்டவட்டம்…

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார...

கம்பம் தீராட்சை, சேலம் ஜாங்கிரி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி…

சென்னையில் இன்று காலை தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தென் மண்டலத்தில்...

தேசத் துரோக வழக்குப் பதிய இடைக்காலத் தடை; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை புதிதாக வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம்...

வாகன பதிவு எண்ணில் G எழுத்தா? சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை…

அரசு வாகனங்களைத் தவிர பிற வாகனங்களில் அரசுக்கு சொந்தமான வாகனம் என்பதை குறிக்கும் வகையில் பதிவு எண் பலகையில் ஆங்கிலத்தில்...

ஒன்றிய அரசையும், ஆளுநரையும் வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்….

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநரே முடிவெடுத்து இருக்கலாம் என்றும் இந்த வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தின்...

இலங்கையில் கலவரக்காரர்களை சுட உத்தரவு…. முப்படையும் களத்தில் குதித்தது….

இலங்கையில் மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய பிறகும், தலைநகர் கொழும்பு உள்ளிட்ட...