Sun. Apr 20th, 2025

Month: June 2021

ரூ.3 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்… கர்நாடகாவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தல் முயற்சி தோல்வி… பெண் குழந்தைகளையும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் கொடுமை…

சேலம் அருகே வாகன தணிக்கையின்போது, கர்நாடகாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2100 மதுபாட்டில்களை...

சசிகலாவுக்கும் அதிமுக.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி… வரும் 14 இல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்….

வி.கே.சசிகலாவுக்கு எதிராக ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக பதிலளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாரும், இப்போது...

இலங்கையில் சீனாவில் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்; ஒன்றிய அரசுக்கு நாம் தமிழர் சீமான் வேண்டுகோள்….

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும் என்று நாம்...

ஆதிக்க மனப்பான்மை மாறாத திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு ஐஏஎஸ்.. நிவாரண நிதி பெறுவதில் கூட அலட்சியம்…

கொரோனோ தொற்றின் 2வது அலையால் தமிழ்நாடே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ ஒரு மாத ஊரடங்கை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில்,...

டாஸ்மாக் முறைகேடுகளை தடுக்க அதிரடி நடவடிக்கை.. சுப்பிரமணியன் ஐஏஎஸ் ஆட்டம் ஆரம்பம்… மன்னார்குடி நியமனங்களுக்கு விரைவில் கல்தா… குடிமகன்களின் கண்ணீரை துடைக்க நீளும் கரம்…

ஜூன் 14 ஆம் தேதியன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க திட்டம்…. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும்...

கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்….

சிறு,குறு நிறுவனங்கள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்க ஒன்றிய அரசுக்கும், ரிசர்வ் வங்கிககும் வலியுறுத்த வேண்டும் என்று...

கொரோனோ தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை..

இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம் இதோ…

கத்தி வீசும் சேலம் திமுக நிர்வாகிகள்.. லாவகமாக விளையாடும் அமைச்சர் செந்தில்பாலாஜி… இழந்த பதவியை மீண்டும் பிடிக்க வீரபாண்டி ஆ.ராஜா வியூகம்.. அமைச்சர் பதவிக்கு ஏங்கும் ஆ.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.

சேலம் மாவட்டத்தில் கொரோனோ தொற்று தடுப்பு கண்காணிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக.வின் இணை...

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது; வைகோ வேண்டுகோள்…

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வைகோ அறிக்கைஇந்த உலகில் பழம்பெருமை மிக்க இடங்களுள் ஒன்றாக,...

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பதவி நீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் 53 பேர் பதவி நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. சென்னை உயர்...