Mon. May 13th, 2024

Month: May 2021

காவல்துறையில் பதவி உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுக்காக காத்திருப்பு….

தமிழக காவல்துறையில் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன பதவி உயர்வு, முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் வெளியாக உள்ளது. எஸ்.பி.க்கள் தொடங்கி...

கொரோனா தொற்றால் தலைமைக் காவலர் பாதிப்பு;காவல் ஆணையர் நலம் விசாரிப்பு…

கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆயுதப்படை தலைமைக் காவலர் குடும்பத்தினரை, அவர்களது இல்லத்தில் சந்தித்து காவல்...

திமுக எம்.பி.மருத்துவர் செந்தில்குமாரின் மனிதநேயம்… அதிமுக-பாமக.வினர் பாராமுகம்.. தருமபுரி ஈழத்தமிழர்களுக்கு உதவி… ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்…

தும்மளஹள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கொரோனோ பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த முகாமை சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள்...

ஜுன் 7 ஆம் தேதி வரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

கொரோனோ தொற்று பரவல் கட்டுக்குள் வராததால் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வரும் 7...

திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம்;அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது இளம் பெண் பரபரப்பு புகார்…

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதாரங்களுடன் இளம் பெண் சாந்தினி பரபரப்பு புகார்.கொடுத்துள்ளார்....

எடப்பாடி அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி ஆய்வு.. .

கொரானாவால்உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைத்துக் காட்ட படுவதாகவும் பரிசோதனை இதுவரையில் அதிகரிக்கவில்லை எடப்பாடி அரசு மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மண்ணிலேயே கால் வைக்காத காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ்…

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவித்து இன்றோடு 5 நாட்கள் ஆகிறது. சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் இருசக்கர வாகனம் உள்பட...

ரூ.2000 நிவாரண நிதி வாங்க கூடிய கூட்டமல்ல இது; தடுப்பூசி போட்டுக் கொள்ள அலைமோதும் மக்கள்.. சேலத்தில் விழிப்புணர்வு அதிகம் போல…

சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிர்ப்பலியும் 20,30 என உயரத் தொடங்கியுள்ளது. இதனால், உயிர்ப்...

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் துறையில் அமைச்சர் கே.என்.நேரு தலையீடு? எரிமலைப் போல சீற்றம் காட்டும் செய்தித்துறை அதிகாரிகள்….

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை விரிவுப்படுத்தும்...

தங்கக் கூண்டில் வாழும் கனிமொழி எம்.பி.. தூத்துக்குடியிலேயே முடங்கிப்போன மர்மம் என்ன? தென் மாவட்டங்களில் நுழைய தடையா?

திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தூத்துக்குடியில் முகாமிட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட...