Sun. May 4th, 2025

Month: April 2021

தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை;பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்...

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு அனுமதிக்காது – தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு.

ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி...

டெல்லியில் நேற்று மட்டும் 306 பேர் உயிரிழப்பு; கோரத்தாண்டவமாடும் கொரோனோ…திரும்பிய பக்கமெங்கும் மரண ஓலம்… கையை பிசைந்து நிற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு.. வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசு…

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் திரும்பிய பக்கமெங்கும் மரண ஓலம்தான். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட ஒட்டுமொத்த பாஜக...

அமைச்சர் விஜயபாஸ்கரின் குள்ளநரித்தனம்; முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளரை காட்டிக் கொடுத்து குளிர்காயும் குரூரம்….

அ.திமு.க. அரசின் சாபக்கேடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அதிமுக.வில் அவர் எப்படி எம்.எல்.ஏ. வாக ஆனார், எவ்வளவு கேவலமான...

தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள்: தமிழகத்தில் 89,428 பேருக்கு பாதிப்பு…

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.. சென்னை உள்பட மாநிலம்...

கொரோனா மருத்துவனையில் தீ விபத்து; கொரோனோ நோயாளிகள் 12 பேர் பலி.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வாசையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நேரிட்ட தீ விபத்தில் 12 நோயாளிகள் பரிதாபமாக...

தாழ்த்தப்பட்டோர் ஆலய பிரவேசத்திற்கு எதிரான தடை அகற்றம்…1000 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமண விழா… தாழ்த்தப்பட்ட மக்கள் உற்சாகம்…

சேலம் அருகே உள்ள திருமலைகிரி ஈஸ்வரன் கோயிலில் ஆயிரம் ஆண்டுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட குடும்ப திருமண விழா நடைபெற்றுள்ளதை சமூக...

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம்; மத்திய அரசு தகவல்- வைகோ கடும் கண்டனம்…

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தினால் கடந்த பல ஆண்டுகளாக மூடிக்கிறது ஸ்டெர்லைட் ஆலை. நாடு முழுவதும் கொரோனோ சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன்...