Sun. Apr 20th, 2025

தமிழகம்

வாகன பதிவு எண்ணில் G எழுத்தா? சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை…

அரசு வாகனங்களைத் தவிர பிற வாகனங்களில் அரசுக்கு சொந்தமான வாகனம் என்பதை குறிக்கும் வகையில் பதிவு எண் பலகையில் ஆங்கிலத்தில்...

ஒன்றிய அரசையும், ஆளுநரையும் வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்….

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநரே முடிவெடுத்து இருக்கலாம் என்றும் இந்த வழக்கு விவகாரத்தில் நீதிமன்றத்தின்...

காவல்துறையினர் இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹ 60 லட்சமாக உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் இன்று பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 78 புதிய அறிவிப்புகளை...

தீக்குளித்து உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று இடிக்கப்பட்டது. தமிழக...

இந்தியில் தேர்வு; இந்தியாவா? ஹிந்தியாவா? ராமதாஸ் காட்டம்….

மத்திய அரசின் பொது நிறுவனங்களுக்கான எழுத்துத் தேர்வில் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்வது தமிழர்களுக்கு இழைக்கப்படும்...

10 நாட்களுக்கு முன் தோண்டப்பட்ட குழி.. பல மாதங்களுக்கு முன் தீட்டப்பட்ட திட்டம்.. ஆடிட்டர் + மனைவி கொலையில் திடுக் தகவல்!

நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை மகன் போல் பார்த்துக்கொண்ட முதலாளிகளை கொலை செய்துவிட்டதாகவும் தன்னை கொலை செய்துவிடும்படி கிருஷ்ணா போலீசாரிடம்...

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1015 ஆக உயர்வு; ஏழை மக்களால் தாங்க முடியாது என ராமதாஸ் அறிவிப்பு…

சமையல் எரிவாயு உருளையின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, உருளையின் விலை இன்றைய தேதிபடி ரூ.1015.50...

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது!வைகோ கண்டிப்பு….

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது...

பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி….

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுப் பெற்று இன்றைய தினம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....