Sat. May 18th, 2024

அ தி மு க

என் இல்லம் அம்மாவின் இல்லம்.. பிப். 24 மாலை 6 மணிக்கு தீபம் ஏற்ற அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அழைப்பு.. ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ். கூட்டாக அறிக்கை…

பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள். அன்றைய தினம், மாலை 6 மணியளவில், அ.தி.மு.க....

சசிகலாவை ஓ.பி.எஸ் ஆதரித்தால் வரவேற்போம்… டி.டி.வி.தினகரன் பேட்டி..

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் இதோ… பரதனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், செல்வி ஜெயலலிதா...

பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிக பயனடைந்தவர்கள் தி.மு.க.வினர்தான்.. போட்டுத்தாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மக்களின்...

தி.மு..க.வுக்கு கொடுத்து பழக்கமல்ல, எடுத்துதான் பழக்கம்.. முதல்வர் இ.பி.எஸ். கிண்டல்…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:சட்டம் ஒழுங்கை...

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக பச்சை பொய் சொல்கிறார் மு.க.ஸ்டாலின்.. முதல்வர் இ.பி.எஸ். ஆவேசம்…

தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். திருச்செந்தூரில் காலையில் நடைபெற்ற பிரச்சாரக்...

ஜெருசலம் புனித பயணம் மேற்கொள்ள ஆயிரம் பேருக்கு அனுமதி… முதல்வர் இ.பி.எஸ். அறிவிப்பு…

தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது...

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்; முதல்வர் இ.பி.எஸ். பெருமிதம்…

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனையொட்டி, கோவை புறநகர் தெற்கு மாவட்ட...

அ.தி.மு.க.வில் பிப்.24 முதல் விருப்பப் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்…

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ…...

ஒரு தாய் மக்களாக இணைந்து செயல்படுவோம்; சிறைப்பறவை சசிகலா அட்வைஸ்….

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே அறிவித்தபடி பெங்களூரில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டார்.. ஓசூர் எல்லையில் அ.ம.மு.க நிர்வாகிகள்...

சிவந்த கரத்துக்கு சொந்தக்காரர்கள் அ.தி.மு.க.வினர்.. முதல்வர் பழனிசாமி பேச்சு….

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று (07.02.2021)திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கினார்.அப்போது போரூர் சந்திப்பில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான...