Fri. Apr 26th, 2024

தமிழகம்

தங்கம் விலை உயர்வு… ஒரு சவரன் தங்கம் ரூ.35,312… ஒரு கிராம் ரூ.4413

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ரூ.35,312-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட்...

தமிழக சட்டசபையில்இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. திமுக வெளிநடப்பு..

தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெடை தாக்கல் செய்தார்,நிதியமைச்சர் பன்னீர்செல்வம்.. அதன் விபரம்- சுகாதாரத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ₹19,420 கோடி ஒதுக்கீடு.....

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்பு.. யு.ஜி.சி அனுமதி.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு பி.எட் பட்டப்படிப்புக்கு யு.ஜி.சி அனுமதி அளித்துள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி மற்றும்...

ரூ.14,400 கோடியில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்.. முதல்வர் இ.பி.எஸ். இன்று அடிக்கல் நாட்டினார்.

ரூ.14,400 கோடியில் நிறைவேற்றப்படவுள்ள காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறுகாவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை,...

திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள்.. முதல்வர் இ.பி.எஸ். வழங்கினார்..

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது....

முடிவில் தொடங்கிய வாழ்க்கை… வலியை மறந்து வழி அமைத்துத் தரும் அற்புதம்… தன்னம்பிக்கை மனிதர் ராமமூர்த்தி…

சிறப்புக் கட்டுரை பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை… “உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இறைவன் மீது கூட உங்களுக்குக் கொஞ்சம் கூட...

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு.. முதல்வர் இ.பி.எஸ். அறிவிப்பு…

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதேபோல,...

மத்தியரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் -முதல்வர் அறிவிப்பு.

கடையநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்..

ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு. 10 நாளில் 1,456 ரூபாய் குறைவு…

சென்னையில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,176 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று சவரன்...

கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....