Sun. Apr 20th, 2025

இந்தியா

விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதி விடுவிப்பு- பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்...

இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்…2 வது அலை இளம்தலைமுறையினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது..

மருத்துவர் ராமானுஜம் Ramanujam Govindan மருத்துவ அறிவுரை இதோ….. கொரோனா தொற்று பலருக்கு தொண்டை, மூக்கிலேயே இருந்துவிட்டுச் சென்றுவிடுகிறது. சிலருக்கு...

முகக்கவசம்+தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்றால் கொரோனோவை வெற்றி பெற முடியாது… புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், புதுச்சேரி ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு,...

கங்கையில் கொரோனோ பிணங்கள் மிதக்கின்றன; கமல்ஹாசன் வேதனை….

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை ஒதுங்கியதைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து...

அமித்ஷாவை கழுவி, கழுவி ஊற்றிய பிரசாந்த் கிஷோர்… மேற்கு வங்கத்தில் சொல்லியடித்த கில்லி….

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக.வுக்கு அரசியல் வியூகம் வடிவமைத்து தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தேர்தல் நேர வித்தகர் பிரசாந்த்...

ஐந்து மாநிலத் தேர்தலில் கேரளம், மேற்குவங்கத்தில் ஆளும்கட்சி மகத்தான வெற்றி+அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது…

தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆளும்கட்சியே மீண்டும்...

கொரோனோவிற்கு சிகிச்சைப் பெற்றவர், மாரடைப்பில் மாண்ட சோகம்-புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரோகித் 40 வயதில் மரணம்…

ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற காட்சி ஊடகம், ஆஜ் தக். அதன் ஊடக நெறியாளராக பணியாற்றி வந்தார் ரோகித் சர்தானா. டெல்லி...

சச்சின் ரூ. 1 கோடி நன்கொடை; ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க உதவுங்கள்…

இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்சிஜன்” என்ற...

பெங்களூரில் 3000 ம் கொரோனோ நோயாளிகள் மாயம்; பீதியை கிளப்பும் கர்நாடக அமைச்சர்.. 24 மணிநேரத்தில் 39,047 ஆயிரம் பேர் பாதிப்பு.. தொற்றுக்கு 229 பேர் உயிரிழப்பு…. 6 லட்சம் வடநாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்… கர்நாடகாவை கதறவிடும் கொரோனோ..

கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த பல நாட்களாக 25...

இந்தியாவில் புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிப்பு. 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழப்பு….

இந்தியாவில் புதிதாக 3,60,960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது....