Sun. Apr 28th, 2024

Month: May 2022

சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1015 ஆக உயர்வு; ஏழை மக்களால் தாங்க முடியாது என ராமதாஸ் அறிவிப்பு…

சமையல் எரிவாயு உருளையின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, உருளையின் விலை இன்றைய தேதிபடி ரூ.1015.50...

திமுகவின் ஓராண்டு ஆட்சி துயரமானது; ஓபிஎஸ் அறிவிப்பு…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளதையொட்டி, அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். மக்களுக்குப் பயன் தராத, ஓயாத...

ஆளுநர் ரவி அத்து மீறக் கூடாது; ஆர்எஸ்எஸ் உறுப்பினர் போலப் பேசக் கூடாது!வைகோ கண்டிப்பு….

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது...

பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி….

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுப் பெற்று இன்றைய தினம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது....

தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள்; கே. அண்ணாமலை அறிவிப்பு….

தமிழக பாஜகவிற்கு புதியதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்..புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை:

தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் வழங்கப்படும் -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்நு பல்வேறு புதிய...

விசாரணை கைதிகள் மரணத்தில் காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்; முதல்வர் மு. க. ஸ்டாலின் உறுதி…

சட்டப்பேரவையில் இன்று விக்னேஷ் மரணம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான விவாதத்திற்கு பதிலளித்து...

உயிரிழக்கும் வணிகர் குடும்பத்திற்கான இழப்பீடு ரூ.3 லட்சமாக உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

உயிரிழக்கும் வணிகர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சியில்...

இலங்கைக்கு தமிழக அரசு உதவி; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி….

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இன்றி அவதிப்பட்டு...