Sun. May 19th, 2024

Month: April 2022

சுவிட்சர்லாந்து,ஜெர்மனி,இங்கிலாந்து-அமெரிக்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்; வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க முக்கிய திட்டம்…

தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து, சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்...

சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்; பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு…

சொத்து வரி உயர்வு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக, வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் சட்டப்பேரவையில் இருந்தும்...

சொத்து வரி சீராய்வு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று சொத்து வரி சீராய்வு தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது...

முதல்வர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செய்தித்துறை அதிகாரிகள்… வாரிச் சுருட்டுவதில் வெறித்தனம்…

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற புலம்பல் பொதுமக்களைவிட அரசு பணியாளர்களிடம்தான் அதிகமாக கேட்கிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகழைப்...

தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமாக சொத்து வரியை உயர்த்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; இபிஎஸ் கடும் தாக்கு….

திருச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது:கொரோனோ தொற்று பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக...

குடிமராமத்து திட்டத்தை உடன் செயல்படுத்திடுக… பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்…

கொள்ளிடம் கதவணை திட்டங்கள் கைவிட்டுள்ளதை மறுபரிசீலனை செய்திடுக என்று பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு...

புதிய கல்விக் கொள்கை; வல்லுநர்கள் குழுவை நியமித்தது தமிழக அரசு…

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர்...

செவிலியர் படிப்பில் வரதட்சணைக்கு ஆதரவான கருத்து: மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம்…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமாஸ் டிவிட்டடர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்துகள்: செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses...

100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 100 குடியிருப்புகளுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்…

சமத்துவபுர திறப்பு விழா நிகழ்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: