Fri. May 17th, 2024

Month: November 2021

இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தைப் பொன்போல் போற்றிப் பாதுகாப்போம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

இந்திய குடியரசின்அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளையொட்டி (நவம்பர் 26) முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்...

சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமான சேவை; ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமானப் போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு; இபிஎஸ் குற்றச்சாட்டு…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவரது...

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. தர்ணா போராட்டம்….

கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி இன்று காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது...

சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம்...

சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபனின் அபார செயல்பாடு.. வியந்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்… 18 ஆயிரம் கோரிக்கைகளில் 16 ஆயிரம் பேருக்கு புதுவாழ்வு…

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் அனைவருக்கும் அப்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை ஒன்றை...

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே 3வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்… திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்…

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

திருடர்கள் தாக்குதலில் உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடி நிதியுதவி- வாரிசுதாரருக்கு அரசு பணி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…..

திருடர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி மாவட்டம், நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தாருக்கு ரூ. 1 கோடி...

திருச்சி மாவட்டத்தில் கொடூரம்; ஆடு திருடர்களை விரட்டி பிடித்த போலீஸ் அதிகாரி வெட்டிக் கொலை….

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் பூமிநாதன் (56). நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த...

விளையாட்டுப் பிள்ளையான விருதுநகர் ஆட்சியருக்கு வெ.இறையன்பு ஐஏஎஸ் வைத்த ‘செம குட்டு’…..

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஜெ.மேகநாத் ரெட்டி ஐஏஎஸ்…இவரின் டிவிட்டர் பக்கத்தின் முகப்பு படம், கடந்த 36 மணிநேரத்திற்குள் மூன்று...