Thu. May 1st, 2025

Month: September 2021

சென்னையில் மணல் திருட்டு; கமல்ஹாசன் கேள்வி….

சென்னையில் தரமற்ற மணல் கடத்தப்படுவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…..

2020-21ஆம் கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்….

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ…….

கோடநாடு விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்…

சட்டப்பேரவையில் இன்று கோடநாடு விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. முதலமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது....

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு….

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அகழாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:

திமுக. வுக்கு மேலும் 2 எம்.பி. க்கள்; அதிமுக.வுக்கு பட்டை நாமம்- அக். 4ல் ராஜ்ய சபா தேர்தல்….

Breaking News தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவைத் இடங்களுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறுகிறது அதிமுகவின்...

259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே ரூ.50 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…..

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சங்கர், சட்டப்பேரவையில் இன்று தனது துறைக்குரிய மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பேசும் போது...

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விரைந்து முடிக்க சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்கிளில் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் சேலம்,...

ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வி.கே.சசிகலா கைவிட்டு போன அடுத்த சொத்து…..

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வசமிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களாவை வருமான வரித்துறை...

கடலில் காற்றாலை மின்சார உற்பத்தி; முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் டென்மார்க் குழு சந்திப்பு-ரூ.70 ஆயிரம் முதலீடு செய்ய ஆர்வம்…

இந்தியாவிலேயே காற்றாலை மின் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 34...

பேரவைத்தலைவர்-எதிர்க்கட்சித்தலைவர் இடையே கடும் வாக்குவாதம்; அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார்……

சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக...