வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, ஏற்கனவே 18 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ள நிலையில் சேலம், கிருஷ்ணகிரி, மதுரை,திருநெல்வேலி ஆகிய இடங்களில் புதிய நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:

இதுதொடர்பான முழுமையான அறிக்கை:




