Sun. Apr 20th, 2025

Month: May 2021

ஒத்த எம்.எல்.ஏ., ஓ.பி.எஸ். பக்கம் இல்லை.. எதிர்க்கட்சித் தலைவராகிறார் இ.பி.எஸ்.. அடித்துக் கூறும் அதிமுக முன்னணித் தலைவர்கள்…

அதிமுக.வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாக,...

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தை விற்பனையை தடுத்திட வேண்டும்+அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க வேண்டும்; அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதற்கூட்டம் இன்று பிற்பகலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொரோனோ தொற்று தடுப்புப் பணிகள்,...

சீமானை கைது செய்ததற்குப் பரிசு-டெரர் ஆபிஸர் தாமரைக்கண்ணன்.. அலறும் காவல்துறை அதிகாரிகள்…

சிறப்புச் செய்தியாளர் …….. தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு...

கொரோனா தடுப்பு நடவடிக்களுக்கு ₹59.30 கோடி நிதி ஒதுக்கீடு ; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்களுக்காக ₹59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு...

உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்பு… சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக தாமரைக் கண்ணன் பணியை தொடங்கினார்..

கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை...

ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு-500 மெட்ரிக் டன் ஆக உயர்த்தி வழங்குங்கள்.. பிரதமரிடம் மு. க. ஸ்டாலின் கோரிக்கை..mk

முதல்வர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடினார்.....

மே 11-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது…மறுநாள் சபாநாயகர் தேர்தல்….

புதிய அரசு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதையடுத்து, மே 11ல் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில்...

கொரோனோவை கண்டுபயப்படாதீர்-குணப்படுத்தக் கூடிய நோய்தான்… முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

கொரோனோ நோய் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, வேறு வழியின்றி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள்...

டாஸ்மாக் கடை மூடல்+ அம்மா உணவகம் செயல்பட அனுமதி; தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஓ.பி.எஸ். வரவேற்பு…

முழு ஊரடங்கு காலத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டவிதற்கும், அம்மா உணவகங்கள் தங்கு தடையின்றி தொடரவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள...

பெண்களுக்கு எதிரான குற்றம்-கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை…. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதுதான் காவல்துறையினரின் முதல் பணியாக இருக்கும் என்று பெருநகர சென்னை காவல்துறை...