கொரோனோ நோய் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, வேறு வழியின்றி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனோ நோய் தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்த, வேறு வழியின்றி தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! https://t.co/Q1Z2skB6v1
— M.K.Stalin (@mkstalin) May 8, 2021