Sat. May 18th, 2024

Month: April 2021

டெல்லியில் கட்டுக்குள் வராத கொரோனோ; நேற்று மட்டும் 381 பேர் உயிரிழப்பு- நிம்மதியான இறுதிச்சடங்கிற்கு திண்டாடும் உறவினர்கள்…

இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கொரோனோ தொற்று கட்டுக்குள் வராததால், நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கு மேலாகவே இருந்து வருகிறது....

புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்? இந்தி பேசாத மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்…

இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கு, மின் அஞ்சல் வழியாக மறுமலர்ச்சி...

என்னப்பா உங்களுக்கே நம்பிக்கையில்லையா? திமுக கூட்டணி ஜெயிக்க பிரார்த்தனை செய்ய அழைக்கிறீங்க…..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிப் பெறும் என்று அழுத்தம் திருத்தமாக...

நான் போலீஸ் இல்லை.,பொறுக்கி…. சாமி பட டைலாக் மாதிரி.. திரிபுராவில் ஐஏஎஸ் அதிகாரி அட்டகாசம் செய்திருக்கிறார்.. மணமக்கள் தெறித்து ஓடுகிறார்கள்…

நாடு முழுவதும் கொரோனோ பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல...

திமுக அரசு அமைந்தால், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் – ஸ்டாலின் உறுதி…

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,...

ஆக்சிஜன் கையிருப்பை தமிழகம், கேரளம் சிறப்பாக கையாளகிறது; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்….

ஆக்சிஜன் கையிருப்பு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரண்டு மாநிலங்களும் சிறப்பாக கையாள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

பிரதமர் மோடியின் சித்தி காலமானார்;கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவர்….

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் சித்தி உயிரிழந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென், அவரது...

இ.பி.எஸ். மகன் மிதுன்+ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் தொழில் பார்ட்டனராக திட்டம்…. விமான சேவை, மீடியா நெட்வொர்க் தொழில்களில் முதலீடு….

தென் மாவட்டங்களில் விசுவாசிகளை அடையாளம் காண்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்காண்டுகளாக கடுமையாக போராடிக் கொண்டிருந்தார். அவரால் முடியாததை...

மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் விழா… செயற்கை ஆற்றில் கொண்டாட வைத்துவிட்டது கொரோனோ… 2 ஆண்டுகள் விழா களைகட்டாததால் பக்தர்கள் வருத்தம்…..

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில்தான். பன்னாட்டு புகழ் பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை...

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினருக்கு சிறப்பு சிகிச்சை மையம்…..காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்…..

சென்னையில் பணியாற்றி வரும் காவல்துறையைச் சேர்ந்த பலர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் மூன்று அதிகாரிகள்...