Wed. May 14th, 2025

Month: April 2021

தூத்துக்குடி சீகால் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து-ரூ.10 கோடி பின்னலாடை எரிந்து சேதம் என அச்சம்…

தூத்துக்குடியில் உள்ள சிப்காட்டில் சீகால் பின்னலாடை தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியில் பற்றிய தீப்...

குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்; கொரோனோ விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்… அதிமுக.வினருக்கு ஓபிஎஸ்- இபிஎஸ் வேண்டுகோள்.

இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்வை விவரம் இதோ….. அ.தி.மு.கவும், ஆளும் அரசும், தன்னலம் கருதாமல்...

வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

தமிழகத்தில் வன்னியருக்கு வழங்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20...

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை பதவியேற்க தடை ; சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு-பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த வழக்கில் அதிரடி….

சென்னையிலுள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை நியமனம்செய்து மத்திய...

சர்ச்சையை கிளப்பாமல் சும்மாவே இருக்க மாட்டார் போல நித்தியானந்தா.. திருமலை ஏழுமலையான் அவதாரத்தில் புகைப்படம் வெளியீடு.. பக்தர்கள் கொதிப்பு…

இந்தியாவை கடந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நித்தியானந்தாவின் ஒவ்வொரு செயலுமே சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கொரோனோ தாக்குதல், சட்டமன்றத்...

அரக்கோணம் அருகே இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும்…. மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

இதுதொடர்பாக திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ: அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர்...

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்..தலைமைச் செயலாளர் அறிவிப்பு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர...

மீண்டும் மிரட்டும் கொரோனோ; மு.க.ஸ்டாலின் அழைப்பு…

கொரோனோ தொற்று மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ள நிலையில், உயிர்க்கொல்லி நோயில் இருந்து மக்களை பாதுகாக்க, திமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து...

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை- சிபிஎம் கடும் கண்டனம்; குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தல்..

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கை விவரம் இதோ……. அரக்கோணம் பகுதியில் அர்ஜூன்,...