Sun. Apr 20th, 2025

தமிழகம்

கலைஞர் மு கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார்.. அதன்...

டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை…

உரிய ஊதியம் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என நாம்...

தொழில் துறை உற்பத்தியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது; குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு…

இந்திய குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்....

ஓசூர் அருகே புதிய வனவிலங்கு சரணாலயம்; முதற்கட்டப் பணிக்கு ரூ. 15 கோடி ஒதுக்கீடு….

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் பணிக்காக தமிழ்நாடு முதற்கட்டமாக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது....

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதா; நிறைவேற்றித் தர முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, தமிழக அரசே நியமனம் செய்யும்...

அரசின் அனைத்துத் திட்டங்களும் கிராமங்களை சென்றடைய வேண்டும் என்பதே இலக்கு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

காஞ்சிபுரம் மாவட்டம் செங்காட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கலந்துகொண்டார். கிராம மக்களிடம் கோரிக்கை...

கிராமிய திருவிழாவை ஊக்குவிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்..

சென்னை தியாகராய நகர் தக்கர்பாபா கல்வி நிறுவன வளாகத்தில் மண்வாசனை அமைப்பின் சார்பில் மண்வாசனை கிராமிய திருவிழா வெகு விமர்சையாக...

துணை வேந்தர்கள் கூட்டம்: ஆளுநரின் செயலுக்கு பழ நெடுமாறன் கண்டனம்..

தமிழக அரசைப் புறந்தள்ளிவிட்டுஆளுநர் கூட்டியுள்ள துணைவேந்தர்கள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டன...

கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்சப்பணம் ரூ. 28.35 லட்சம் பறிமுதல்…

போக்குவரத்துத் துறையில் ஒரு பிரிவான வட்டார போக்குவரத்துத்துறையில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்பது பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டாக இருந்து...

உயர்நீதிமன்றத்திலன் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்; முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்..

சென்னையில் நடைபெற்ற நீதிமன்றத்திற்கான புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, முதல்வர்...