கடமையிலும், மனிதாபிமானத்திலும் கலக்கிய சென்னை போலீஸ்; தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு…
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெருமளவிலும் அசம்பாவிதம் இன்றி நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெருமளவிலும் அசம்பாவிதம் இன்றி நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை சிறிய அளவிலான அசம்பாவிதங்களை தவிர்த்து, பொதுவாகவே அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது....
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, விசுவாசமிக்க அனுக்கத் தொண்டராக நீண்ட வருடங்கள் இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். அவரது...
பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதை மத்திய அரசு கைவிட்டதால், மத்திய அரசின் உணவுக் கிடங்குகளை மூடிகிடக்கின்றன....
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி டெல்லி பாஜக மேலிடம் வகுத்த வியூகம், 50 சதவிகித்திற்கு மேல் வெற்றிப் பெற்றுள்ளதாக டெல்லியில் உள்ள...
தமிழகத் தேர்தலின் விலை 5000 கோடி ரூபாய்க்கு மேல் என்று அதிர்ச்சி கிளப்புகிறார் அரசியல் மூத்த தலைவர் ஒருவர். மாநிலக்...
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய சிறப்பு உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின்...
முதல்வர் பழனிசாமி தனது தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனவாசியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி...
திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை அவர் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட திருமாவடி விநாயகர் கோயில்...
கடலூரில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கருத்துக் கணிப்புகளை கூட நம்பாமல், கரண்ஸி நோட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். வாக்குப்பதிவு...