Mon. Apr 21st, 2025

Hot News

கடமையிலும், மனிதாபிமானத்திலும் கலக்கிய சென்னை போலீஸ்; தலைமை தேர்தல் அதிகாரி பாராட்டு…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெருமளவிலும் அசம்பாவிதம் இன்றி நடைபெற்றதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

திமுக எம்.பி. கனிமொழி முழு கவச உடை அணிந்து வாக்களித்தார்… கொரோனோ தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதால் சிறப்பு வசதி..

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை சிறிய அளவிலான அசம்பாவிதங்களை தவிர்த்து, பொதுவாகவே அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது....

போயஸ் கார்டனுக்கு ஒருமுறை விசிட் அடித்தவர்களே கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள்.. ஆனால், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர், வேலை கேட்டு அலையும் பரிதாபத்தை பாரீர்… நேர்மைக்கும், விசுவாசத்திற்கும் கிடைத்த பரிசு பாரீர்….

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, விசுவாசமிக்க அனுக்கத் தொண்டராக நீண்ட வருடங்கள் இருந்தவர் பூங்குன்றன் சங்கரலிங்கம். அவரது...

வேளாண் விரோத சட்டத்தால் பாதிப்பு….கொள்முதல் நிலையங்களை மூடிய மத்திய அரசுக்கு விவசாயிகள் கடும் கண்டனம்..

பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதை மத்திய அரசு கைவிட்டதால், மத்திய அரசின் உணவுக் கிடங்குகளை மூடிகிடக்கின்றன....

தமிழகத்தில் பிராமணர் அல்லாத பாஜக… டெல்லி மேலிடத்தின் புதிய வியூகம்… கழகங்கள், காங்கிரஸை கரைக்க முடிவு…

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி டெல்லி பாஜக மேலிடம் வகுத்த வியூகம், 50 சதவிகித்திற்கு மேல் வெற்றிப் பெற்றுள்ளதாக டெல்லியில் உள்ள...

அந்தமானில் அதிர்வை உருவாக்கிய தமிழகத் தேர்தல்.. 4 மீன்பிடிப் படகுகளில் ரூ.500 கோடி? யாருடைய பணம்?

தமிழகத் தேர்தலின் விலை 5000 கோடி ரூபாய்க்கு மேல் என்று அதிர்ச்சி கிளப்புகிறார் அரசியல் மூத்த தலைவர் ஒருவர். மாநிலக்...

ஆட்சியாளர்களின் மீதான கோபத்தை மறந்து அதிமுக.வுக்கு வாக்களியுங்கள்… செல்வி ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றம் உருக்கமான வேண்டுகோள்…

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரின் மிகவும் நம்பிக்கைக்குரிய சிறப்பு உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின்...

கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ.150 கோடி மதிப்பில் 45,000 சதுரடி நிலத்தை ஒதுக்கியது அதிமுக அரசு ;ஸ்டாலின் புகாருக்கு பழனிசாமி விளக்கம்…

முதல்வர் பழனிசாமி தனது தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வனவாசியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி...

உதயநிதி ஸ்டாலின் திடீர் பல்டி… பாஜக மிரட்டலுக்கு பயந்துவிட்டாரா? சுஷ்மா, அருண்ஜெட்லி பற்றி தவறாக பேசவில்லை என்று தன்னிலை விளக்கம்….

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை அவர் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட திருமாவடி விநாயகர் கோயில்...

கடலூரில் கதறும் அமைச்சர் எம்.பி.சம்பத்… தூங்கவிடாமல் துரத்தும் திமுக வேட்பாளர் ஐயப்பன்… முதல் ரவுண்ட் கரண்ஸி பட்டுவாடா முடிந்த பிறகும் திக்.திக். ரிசல்ட்தான்..

கடலூரில் போட்டியிடும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கருத்துக் கணிப்புகளை கூட நம்பாமல், கரண்ஸி நோட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். வாக்குப்பதிவு...