Fri. May 17th, 2024

nallarasu

பா.ம.க.வை தி.மு.க.பக்கம் தள்ளிவிடும் பா.ஜ.க… என்னய்யா நடக்குது தமிழ்நாட்டில்… பிப்ரவரிக்குள் பிரதான ரெண்டு கூட்டணியும் சிதறிடும் போல…. மாதவா..தலையே வெடிச்சிடும் போல..

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவே இன்னும் ஒரு மாதம் இருக்கும் வேளையில், எந்தக் கட்சி, யாரோடு கூட்டணி வைப்பார்கள்...

காட்டில் விட நாட்டில்தான் மிருகங்கள் அதிகமாக இருக்கின்றன… மனித உருவில் நடமாடுகின்றன, ஈவு இரக்கமற்ற ஜென்மங்கள்…

யானை மீது எரியும் டயரை வீசிய கொடூர நபர்கள் : மசினகுடியில் உயிரிழந்த யானை மீது தீப்பற்றிய காட்சி வெளியாகி...

ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ. 7 கோடி தங்க நகைகள் கொள்ளை.. மூகமுடி அணிந்த மர்மகும்பல் அட்டகாசம்.. துப்பாக்கி முணையில் அராஜகம்…

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இன்று காலை அலுவலகம் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்....

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா; இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். நேரில் ஆய்வு…

மறைந்தமுதல்வர்ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்...

உயிரோடு திரும்புவாரா சசிகலா?சந்தேகத்தை கிளப்பும் உறவினர்கள்..

உண்மையிலேயே கொரோனோ தொற்றால்தான் பாதிக்கப்பட்டிருக்கிறாரா சசிகலா ? விக்டோரியா மருத்துவமனை கூற்றில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை...

சசிகலா நடராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது..

சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விக்டோரியா அரசு மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. விக்டோரியா அரசு மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட...

முதலமைச்சர்ன்னா ஜெகன்மோகன் ரெட்டிதான்யா.. என்னம்மா யோசிக்கிறாரய்யா. வீடு தேடி ரேஷன் பொருள் தர உத்தரவு போட்டிருக்கிறாரய்யா.. ஏழை மனசை படிச்சவரய்யா ரெட்டிக்காரு..

ஆந்திராவில் வீடு தேடி போய் ரேஷன் பொருள் வழங்கற திட்டத்தை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று காலை தொடங்கி...

தமிழ் வணக்கம்.. ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை…. 3 நாள்கள்.. 5 மாவட்டங்களில் மின்னல் சுற்றுப்பயணம்.. திராவிடக் கட்சிகளுக்கு இணையாக தேசியக் கட்சித்தலைவர் களம் காண்கிறார்..

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழக தேர்தல் களத்தை சூடாக்கி வருகின்றன. அவர்களுக்கு இணையாக, தேசியக் கட்சியான காங்கிரஸும் தமிழகத்தில் நாளை மறுநாள்...

பிப்.2 ல். தமிழக சட்டப்பேரவை கூட்டம்… முதல்நாள் ஆளுநர் உரை…. பேரவைச் செயலாளர் அறிவிப்பு… கலைவாணர் அரங்கில் கூடுகிறது…

2021-ஆம் ஆண்டிற்காக தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக பேரவை...

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் விவரம் இதோ… .