Thu. Apr 25th, 2024

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவுபடி இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் காவிரி டெல்டா பகுதியில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம் மற்றும் குறுவை சாகுபடி குறித்து விவசாயிகளின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு அனைத்து விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.