Sat. May 18th, 2024

பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாள். அன்றைய தினம், மாலை 6 மணியளவில், அ.தி.மு.க. தொண்டர்கள், தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: