Tue. Apr 16th, 2024

“அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்..

பெட்டி செய்தி:

ஓபிஎஸ் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இபிஎஸ்ஸுக்கு வரவில்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி நண்பகலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.. இதனையடுத்து இபிஎஸ் அணியிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டதற்கான கையொப்பத்தை ஓபிஎஸ் தரப்பு பெற்றுவிட்டது…

இப்ப என்ன செய்வீங்க…..