Fri. May 17th, 2024

சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் புரோகித்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் சந்தித்து அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக 2வது ஊழல் பட்டியலை வழங்கினர்..

பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசினார்.. அதன் விவரம் இதோ..

தமிழக அமைச்சர்கள் முறைகேடு குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தோம்..

*”ஏற்கனவே அளித்த புகார்களை, மத்திய உள்துறையிடம் அனுப்பியுள்ளதாக ஆளுநர் தகவல் தெரிவித்தார்..

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அவரே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்..

இவ்வாறு துரைமுருகன் கூறினார்…