Fri. May 10th, 2024

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

அண்டை மாநிலத்தில் தோழமைக் கட்சியின் ஆட்சி நடந்தால், தோழமை உணர்வோடு பேசி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதே திறமையான ஆட்சிக்கு சான்று என்று திமுக ஆட்சிக்கு அவர் அறிவுரையும் கூறியுள்ளார்.