Thu. May 2nd, 2024

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 9 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திற்கு மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

காஞ்சிபுரம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தென்காசி எம்.ஆர்.காந்தி, கள்ளக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ