Thu. May 9th, 2024

சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை துறைக்கான மான்ய கோரிக்கையை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர், கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களில் 30 கோடி ரூபாய் மதிப்பில் வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

பேரவையில் அறிவித்த இதர அறிவிப்புகள் இதோ….