Sun. May 5th, 2024

சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழக காவல்துறை பயிற்சி மையத்தில் இன்று துணை காவல் கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு செய்து காவல்துறை பணிக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையின் விருப்பங்களை திமுக அரசு நிவைறேற்றும் என உறுதிபட கூறினார். அவரின் பேச்சு முழு விவரம் இதோ….

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்…