Sat. Apr 27th, 2024

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ஜெ.கே.திரிபாதி ஐபிஎஸ்.ஸின் பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய டிஜிபி ஆக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடுஅரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு வெளியிட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்த சைலேந்திரபாபு, கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக தான் பணிபுரிந்த அனைத்து துறைகளிலும், அனைத்து இடங்களிலும் தனக்கென்று தனிதத முத்திரை பதித்துள்ளார். பொதுமக்கள் எளிதாக அணுகி தங்களுடைய பிரச்னைகளை சொல்லும் அளவிற்கு மக்களோடு நெருங்கி பழுகிற ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார் சைலேந்திர பாபு என்பதுதான் தனிச்சிறப்பு….

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸின் உத்தரவு இதோ…

DGP-order-29.6.21

ஐபிஎஸ் சைலேந்திர பாபு இதுவரை பணியாற்றிய இடங்கள் மற்றும் துறைகள்….

https://fb.watch/6r1ILdHhld/