Sat. Apr 27th, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியாக இதுவரை 353 கோடி ரூபாய் நன்கொடையாக தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. அதில், கொரோனா தடுப்புப் பணி – மருந்து, ஆக்சிஜன் கொள்முதல் ஆகியவற்றுக்காக ஏற்கனவே ரூ.166.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடுகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை…..

.