Sun. May 19th, 2024

தமிழகம்

கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்.. ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி… விரைவுச் செய்திகள்….

தா.பாண்டியன் உடல் நல்லடக்கம். மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...

தமிழகத்தில் ஏப்ரல் 6 ல் சட்டமன்றத் தேர்தல்… நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. ஒரே கட்டமாக தேர்தல்… வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது..

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை அறிவித்தார், தலைமைத் தேர்தல் ஆணையர், சுனில் அரோரா ஏப்ரல் 6 ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.....

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு… சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்…

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர்களுக்கு, உள்ஒதுக்கீடாக 10.5. சதவிகிதம் வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் 69...

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு… விருதுநகர் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர்,...

மகளிர் சுய உதவிக் குழுவினரின் , கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் நிலுவை கடன் தள்ளுபடி.. முதல்வர் அறிவிப்பு…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்…

சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இன்று மாலை வெளியாகிறது… தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது…

தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்த சிறப்பு பேட்டி: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன்...

முதல்வர் பதவியை, கெட்டியாக பிடித்துக் கொள்ள துடிக்கிறார் இ.பி.எஸ்…. இன்னொரு டிரம்பாக மாறுகிறாரோ? முதல் அமைச்சர் பதவி மீது இவ்வளவு வெறியிருக்கக் கூடாது?எங்கே போகிறது, தமிழ்நாடு? …

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு, எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி....

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 பேர் பலி… 2 வாரத்தில் 3 விபத்து..

சிவகாசி எம்.புதுப்பட்டி அருகேயுள்ள காளையார்குறிச்சியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயங்களுடன்...

கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருக்குறளை மேற்கோள்காட்டி பேச்சு..

[புதுச்சேரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தார். அவரை முதல்வர், துணை...