Sun. Apr 20th, 2025

Month: March 2022

இந்தோனேஷியா-செஷன்ஸ் நாடுகள் சிறைப்பிடித்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்….

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

4 பேரூராட்சிகளில் மறைமுக தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட விவகாரம்; தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...

திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ மகன் சாலை விபத்தில் மரணம்….

விழுப்புரம் மாவட்டத்தில் சாலையின் தடுப்பு சுவரில் மோதி சொகுசு கார் விபத்தில் சிக்கியதில் திமுக மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவனின் மகன்...

தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உள்பட 4 அதிகாரிகள்டிஜிபி ஆக பதவி உயர்வு…

தாம்பரம் காவல்துறை ஆணையரான, கூடுதல் காவல்துறை இயக்குனர் ரவி ஐபிஎஸ் உள்பட 4 உயர் அதிகாரிகள் காவல்துறை இயக்குனராக பதவி...

உ.பி. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலை; பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கிறது..

உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது....

ரூ.500 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

ஸ்ரீபெரும்புதூரில் செயின் கோபைன் நிறுவன வளாகத்தில் 500 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மிதனை கண்ணாடி பிரிவு உள்ளிட்ட தொழிற்...

இந்தியா முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாக வேண்டும்; நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை…

தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்-ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சந்திரசேகரின் புதல்வி மருத்துவர் நித்திலா மற்றும்...

பேரறிவாளனுக்கு ஜாமீன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி...

தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த இந்தோனேசியா…உடனடியாக மீட்க கோரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், ஆயிரக்கணக்கானோர் அந்தமான் தீவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எல்லை...