Sat. May 18th, 2024

Month: October 2021

கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும் – 12 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்….

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். கல்வித்துறை நிர்வாகத்தில் மாநில அரசின் முதன்மையை...

உ. பி. யில் கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தி தனி பங்களாவில் அடைப்பு; வன்முறையில் பலியானார்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பு….

உத்தரபிரதேசத்தில் வன்முறை நடந்த கிராமத்திற்கு நேரில் சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண்...

பவானிபூர் இடைத்தேர்தல் – மேற்கு வங்க முதல்வர் மம்தா அபார வெற்றி..முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து….

மேற்குவங்கம் மாநிலம் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்...

உள்ளாட்சித் தேர்தல்- மு. க. ஸ்டாலின் வேண்டுகோள்..

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு. க....

தமிழகம் முழுவதும் இன்று 4 வது மெகா தடுப்பூசி முகாம் துவங்கியது; 20 ஆயிரம் முகாம்- 25 லட்சம் இலக்கு…..

தமிழகம் முழுவதும் இன்று 4 வது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணியளவில் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது....

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாள் விழா-பிரதமர் மோடி, அரசியல், சமுதாய தலைவர்கள் மரியாதை…

இந்திய சுதந்திரப் போராட்ட வேட்கையை கட்டியெழுப்பியவரும், வெள்ளையனே வெளியேறு என்று தராக மந்திரத்தை முழங்கி, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம்...

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாள் விழா-பாப்பாபட்டி கிராமத்தை முதல்வர் நேரடியாக தத்தெடுக்க வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் ஊர் மக்கள் கோரிக்கை…

மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலையில்...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை? தமிழக அரசுக்கு இபிஎஸ் சரமாரி கேள்விகள்…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தாம்பரம், ஆவடிக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமனம்; ஐபிஎஸ் அதிகாரிகள் ரவி- ரத்தோருக்கு பதவி…

சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு இடங்களை பிரித்து, அந்த பகுதிகளை தலைமையிடமாக...