Mon. May 20th, 2024

Month: August 2021

ஜெயலலிதா பல்கலை விவகாரம்; அதிமுக வெளிநடப்பு….

முந்தைய அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தை தலைமையிமாக கொண்டு ஜெயலலிதா பெயரில் பல்கலை., அமைக்கப்பட்டது. அதனை கலைத்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை....

தொழிற்கல்விப் படிப்பு சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவு நிறைவேற்றம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவினை முதல்வர்...

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில்...

நடிகர் விவேக் மரண சர்ச்சை; விசாரணை துவங்கியது..

நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரரைவிசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்… ஆரோக்கியமாக இருந்த நகைச்சுவை நடிகர் விவேக்...

வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்! – யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் !

யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ படத்தில் திடீர் மாற்றம் ! ’ராட்சசி’ பட இயக்குநர் சை...

குறுவை சாகுபடிக்கு இரட்டிப்பு மடங்கு கடன்உதவி வழங்கப்பட்டிருக்கிறது; கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு….

சட்டமன்றத்தில் இன்று கூட்டுறவு மான்ய கோரிக்கை யை தாக்கல் செய்து அமைச்சர் ஐ. பெரியசாமி உரையாற்றினார்..அப்போது அவர் கூறியதாவது :...

மதுரை செல்லூர் ராஜுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கிடுக்குப்பிடி…. பெருந்தன்மையாக நடந்துகொள் என பளீர்….

சட்டப்பேரவையில் இன்று மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைசசர் செல்லூர் ராஜு, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை...

கடலூர் மாவட்ட அதிமுக.வில் மாற்றம்; புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து ஓபிஎஸ்+இபிஎஸ்.கூட்டாக அறிவிப்பு…

கடலூர் மாவட்ட அதிமுக.வில் புதிய மாறற்ம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக...

கே.டி.ராகவன் பாலியல் சீண்டல் விவகாரம்; பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்….

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கேடி. ராகவன் பாலியல் சீண்டல் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக...