Mon. Apr 21st, 2025

Month: May 2021

ஆக்சிஜன் உற்பத்தி முழுவதையும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்; தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் அன்பில் மமேஷ் வேண்டுகோள்..

திருச்சியில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மமேஷ் பொய்யாமொழி இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டு,...

ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை;சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்-முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை…

கொரோனோ தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், நாளை காலை உயிரோடு இருப்பபோமா என்று உறுதியாக சொல்ல...

கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து-ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்; பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். கோரிக்கை…

தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து கோரி பிரதமர் மோடிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்....

இந்து ஆலயங்கள் பணத்தில் அரசியல் கலக்கக் கூடாது; தமிழக அரசுக்கு பாஜக வேண்டுகோள்..

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைச் பெற்று வரும் கொரோனோ தொற்றாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது....

விழுப்புரத்தில் தீண்டாமைக் கொடுமையின் உச்சம்; தாழ்த்தப்பட்ட மக்களை காலில் விழுந்து வணங்கச் சொல்லிய குரூரம்.. ஆதிக்கச் சாதி வெறியர்களை கைது செய்ய மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை…

காவல்துறையினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமாரும் வலியுறுத்தல்… விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ஊரடங்கு காலத்தில் கோயில் திருவிழா நடத்தியததற்காக...

முழு ஊரடங்குகிற்கு கட்டுப்படுங்கள்.. கொரோனோ தொற்றை பரப்பாதீர்கள்…பாமக ராமதாஸ் வேண்டுகோள்…

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே, பொதுமக்கள் வீட்டை வெளியே சுற்றக் கூடாது என்பதுதான்.அரசின் உத்தரவை அனைவரும் கடைப்பிடித்து, கொரோனோ தொற்று...

விஜயபாஸ்கரின் ஊழல் சாம்ராஜ்யமாக இருக்கும் சுகாதாரத்துறை கட்டமைப்பை அடியோடு மாற்றியமைக்க வேண்டும்.. அமைச்சர் மா.சுப்பிரமணியத்திற்கு அக்னிப்பரிட்சைதான்.. கொரோனோவை வெல்ல வேறு வழியில்லை….

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் பதவியேற்று இருப்பது, கொரோனோவின்...

விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதி விடுவிப்பு- பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 8 ஆவது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம்...

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்;மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை….

தமிழகத்தில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)...