Sat. May 3rd, 2025

Month: May 2021

இளம் தலைமுறை உயர்வுக்கு நீருற்றியவர் கல்விக்காவலர் கி. துளசி அய்யா வாண்டையார்.

செய்தி -தஞ்சை இனியன் அவரிடத்தில் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனாலும் அவர்பற்றி ஊர்பேசுவதை அறிவேன். அவரை நிலக்கிழார் என்பார் சிலர்....

துரைமுருகனை காலி பண்ணீயிருக்கலாமே.. அம்மா ஆன்மாவே சந்தோஷப்பட்டிருக்குமே… அருமையான வாய்ப்பை தவற விட்டுட்டியே… காட்பாடி அதிமுக வேட்பாளரிடம் செல்லமாக கோபித்துக் கொண்ட இ.பி.எஸ்…

அம்மாகிட்ட பார்த்த அதே திமுக.வுக்கு எதிரான வெறி, அப்படியே நம்ம எடப்பாடியார்கிட்ட இருக்குதப்பா…திமுக ஜெயிச்சு ஆட்சியை பிடிச்சதை அவரால இப்ப...

தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்…

இ- பதிவு முறை, ‘சாப்ட்வேர்’ மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால்...

மாப்பிள்ளையூரணியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி எம்.பி.யும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி, இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் முகாமிட்டு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும்...

செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்! மருத்துவத்துறை அமைச்சருக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம்…

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு வசதியாக, செங்கல்பட்டில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே...

ரெம்டெசிவிர் தேவையில்லை.. சௌமியா சுவாமிநாதன் அறிவிப்பு…

கொரோனோ தொற்றுக்கு கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதன் தலைமை...

கொரோனோ பரவலை தடுக்க அனைத்தக்கட்சி ஆலோசனைக் குழு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு….

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்,...

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி தராதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி…

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி தராததால், நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் நாடு தடுமாறிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்...

திருச்சியில் சித்த மருத்துவ மையம் திறப்பு; உயிரிழப்புகளை தடுக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது- அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

திருச்சி மாவட்டத்தில் கொரோனோ தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 700, 800 எனமக்கள் பாதிக்கப்பட்டு வரும்...

சிறப்பு தூர் வாரும் பணிகள் திட்டம்;விவசாயிகளுடன் தமிழக அரசு கலந்து ஆலோசனை…. முதல்முறையாக தங்கள் கருத்துகளையும் கேட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவுபடி இன்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் காவிரி டெல்டா பகுதியில்...