Sun. Apr 20th, 2025

Month: April 2021

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்; திமுக வேண்டுகோள்… அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளும் வலியுறுத்தல்…

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில்...

கொரோனோ சிசிக்சைக்கு 135 கோடி நிதியுதவி; கூகுள் சுந்தர் பிச்சை அறிவிப்பு…

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனோ பாதிப்பும், சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும், உலக நாடுகளை அச்சமடைய வைத்துள்ளது....

கோவிஷீல்டு-கோவாக்சின் விலை உயர்வு? தொழில் தர்மா?

கட்டுரையாளர்: ராமகிருஷ்ணன் தியாகராஜன் (the hindu special correspondent )முகநூல் பதிவு… கோவிஷீல்டு மற்றும் கோவிக்சின் தடுப்பூசிகளுக்கு சீரான விலைகளை...

எடப்பாடியாரை கைகழுவிய மோடி;நல்லநேரம் துவங்கிவிட்டதாக அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி…

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சிக்கு மேகம் போல குடையாக காத்து நின்றது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய...

ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள்; இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன…

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன ? அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள் பெரிய அரங்குகள், கூட்ட...

நாட்டு மக்கள் அனைவரும் பிணைக் கைதிகளைப் போல இருக்கின்றனர்;பிரதமர் மோடியால் இந்திய அரசு சரிந்து விட்டது-பன்னாட்டு ஊடகங்கள் விமர்சனம்

கொரோனோ தொற்று பரவல் இந்தியா முழுவதும் பரவிக் கொண்டு இருக்கிறது.. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பேரழிவை சந்திக்க...

உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்..பிரபல வழக்கறிஞர் தஸ்யந்த் தேவ் வேதனை..

உச்சநீதிமன்றத்தின் அண்மை கால செயல்பாடுகள் கபடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஓய்வு பெறுவதற்கு...

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தொடங்க உத்தரவு; பிரதமர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு…

கடந்தாண்டு கொரோனோ தொற்று பரவியத் தொடங்கிய நேரத்தில், கொரோனோவுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்த பொதுமக்களிடம் இருந்து பிரதமர் மோடி நிதி...

ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் உற்பத்தியை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது… பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்…

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர்...

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்…. நீங்கள் நன்றிசொல்ல யாராவது இருக்கிறார்களா? மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆதங்கம்….

தமிழகத்தில் இந்த நிலையையும் மத்திய பிரதேசத்தில் உள்ள நிலமையும் ஒப்பிட்டு பாருங்கள். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை மருத்துவமனையின் ஆக்சிஜனின்...