Sun. May 4th, 2025

Month: April 2021

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும்...

கொரோனோ 2வது அலையை விரட்ட ஊரடங்கு தேவையில்லை;பிரதமர் மோடி நம்பிக்கை… மக்கள் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வேண்டுகோள்…

பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8.45 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்..அதன் முக்கிய அம்சங்கள்: மே...

தமிழகத்தில் இன்று 10,986;சென்னையில் 3,711. 48 பேர் உயிரிழப்பு-கோவையில் வாக்குவாதம்…

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் 10,986 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.. சென்னையில் 3711 பேர் கொரோனோ தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.. இன்றுடன்...

வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடந்துங்கள்.. நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தல்…

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற 234 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்த...

ராணுவ அதிகாரி வேடத்தில் துல்கர் சல்மான்.. காஷ்மீரில் படப்பிடிப்பு விறுவிறு….

மலையாளத்தில் குலூப், சல்யூட், தமிழில் ஹே சினாமிகா என, மூன்று திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு...

ரூ.1.55 கோடி மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு….

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் களவாடபட்ட செல்போன்கள் தொடர்பான புகார்கள் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வந்தனர்.மாநகர்...

புருஷனை கிஸ் பண்ணுவேன்;அதை வீடியோ எடுத்து போடற தைரியம் இருக்கா உனக்கு.. நடுரோட்டில் டெல்லி போலீஸிடம் வம்பு இழுத்த இளம்பெண்…. எங்கே செல்கிறது இந்திய பண்பாடு?

கொரோனோ தொற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை விட வார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தைகளை அனுபவித்து வருபவர்கள், சாலையில் காவல்...

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் டாக்டர் விஜயபாஸ்கர்.. கொரோனோ காலத்தில் கொள்ளையடிக்க வழியில்லையே என புலம்பும் பரிதாபம்..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகட்டும். அதன் பிறகு...

சென்னை அருகே கொரோனோ தொற்றாளர் தற்கொலை; தனியார் மருத்துவமனையில் தூக்குப்போட்டு உயிரிழந்த பரிதாபம்….

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அவரது உறவினர் மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்களை...

கொரோனோ பாதிப்பில் 2 வது இடம்.. உத்தரப்பிரதேசத்தில் ஊரடங்கு இல்லை..உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்தபோதும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தயக்கம் காட்டுகிறார்…

கொரோனோ 2 வது அலை நாடு முழுவதும் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2...