Fri. May 16th, 2025

தமிழகம்

தென் மண்டல ஐஜி ஆக அஸ்ரா கர்க் நியமனம்; 17 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்…

மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு அரசு பணிக்கு திரும்பும் அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம்...

31 ஆண்டுகளுக்குப் பிறகு பிணையில் வெளியே வந்தார் பேரறிவாளன்… அற்புதம்மாள் நன்றி அறிக்கை….

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னை வந்தார்....

தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்; நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆவேசம்….

தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவை,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம்...

தமிழ் இனம் 3500 ஆண்டு பழமை வாய்ந்தது; முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமையேற்ற...

துணை போக்குவரத்து ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்....

இலங்கை தமிழ் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 109 தொலைக்காட்சி பெட்டிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், இலங்கை தமிழர் முகாம்களில் உள்ள மாணவர்களின் கல்விப் பயன்பாட்டிற்காக 109...

ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க நடவடிக்கை; தமிழக அரசுக்க நடிகர் கமல்ஹாசன் பாராட்டு…

மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி...

பத்திரப்பதிவு மூலம் ரூ.12,700 கோடி வசூல்; அமைச்சர் பி.மூர்த்தி தகவல்- சார் பதிவாளர்களுக்கு லஞ்சம் தராதீர் எனவும் வேண்டுகோள்…

தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற பத்திரப்பதிவின் மூலம் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய்...

சாதி,மத மோதலை உருவாக்குபவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை அலுவலகர்கள் மாநாட்டின் நிறைவு...

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை; முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாள் மாநாட்டின் 2 ஆம் நாள் கூட்டம் இன்று...