Wed. May 14th, 2025

தமிழகம்

ரூ.18.42 கோடியில் ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு புதிய விடுதிகள்: திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்காக ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள...

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம்…

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்...

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50 கோடியில் ஆராய்ச்சி பூங்கா; க. பொன்முடி அறிவிப்பு..

சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறையின் மான்யக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசினார்.. அப்போது பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர்...

அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…

பள்ளி கல்வித் துறை மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மீது அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப் பேரவையில் இன்று...

குட்கா, கஞ்சா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம் இடம்பெற வேண்டும்: முதல்வர் கோரிக்கை…

சிஐஐ கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா துறை மீண்டு...

கொளத்தூர் தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இரவு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு...

பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை; முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்…

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்:

ரூ.1000 கோடி முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் முன்னிலையில் தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தைவான் நாட்டைச் சார்ந்த ஹாங் ஃபூ தொழில் குழுமம் 1000 கோடி ரூபாய் முதலீட்டில், 20,000...

முல்லைப்பெரியாறு அணை; கேரளத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது....