Fri. Jun 13th, 2025

புதிதாக சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட அப்பாவுவை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், நாட்டு மக்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைக்க சட்டமன்ற ஜனநாயகத்தைப் பேணி பாதுகாப்போம் என்று தெரிவித்தார்.

அவரின் முழு உரை இதோ….

ஜனநாயகத்தைப் பேணி காப்போம் என்று கூறி என் உரையை நிறைவுச் செய்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.