Fri. Apr 26th, 2024

பாரம்பரிய கட்டங்களையும், தமிழகத்தின் பண்பாட்டை, வீரத்தை, நாகரிகத்தை பறை சாற்றும் வகையிலான நினைவுச் சின்னங்கள், நூலகம் ஆகியவை இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் மிளிரும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

இருள் சூழ்ந்த இரவை சொர்க்கமாக மாற்றிய அதிசயத்தை தமிழக மக்களுக்கு இன்று அர்ப்பணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பான முழுமையான அறிக்கை இதோ….

வள்ளுவர் கோட்டம்

கன்னியாகுமரி வள்ளூவர் சிலை

அண்ணா நூற்றாண்டு நூலகம்…