Mon. Apr 29th, 2024

களிமேடு அப்பர் திருவிழா தேரோட்டத்தில் உயிரிழந்த 11 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார். 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது: