Mon. Apr 29th, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதைப் பார்த்து மனம் வெறுத்துப் போய் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ், வீடியோ மூலம் மாணவர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் வீடியோவை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஐபிஎஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.