Sat. May 18th, 2024

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் எனும் தொடங்கும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை, தமிழக அரசின் மாநிலப் பாடலாக அறிவித்துள்ளதுடன், வாழ்த்துப் பாடல் பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார், முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கான அரசாணையும் வெளியிட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான முழுமையாக அறிக்கை இதோ….