Sat. May 18th, 2024

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியல் கழிவறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றிய முழுமையாக தகவல் இதோ….