Sat. May 18th, 2024

சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள கண்களை கவரும் நகர்ப்புறச் சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தின் சிறப்பு அம்சங்கள்: