Fri. Apr 19th, 2024

பருவமழை நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…

செங்கல்பட்டு – அமுதா,

சென்னை தெற்கு – கோபால்,

சென்னை வடக்கு – கார்த்திகேயன்,

சென்னை மத்திய மண்டலம் – பங்கஜ் குமார் ஆகியோர் நியமனம்.

இதேபோல் ஐபிஎஸ் அதிகாரிகளும் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட ஆவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

ஐபிஎஸ் அதிகாரிகள் நியமன விவரம்: