Tue. May 14th, 2024

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முந்திரி தொழிற்சாலை ஊழியர் மரணம் தொடர்பாக திமுக எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி கடலூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.